நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது!


அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட நான்கு பேருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயண தடையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் முற்றாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.


பணச் சலவை சம்பந்தமான வழக்கில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட நான்கு பேருக்கு வெளிநாடு செல்ல தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


2010- 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில அரச பணத்தை தவாறாக பயன்படுத்தி, என்.ஆர். கன்சல்டன்டீஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.