அவிசாவளையில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்! ஒருவர் பலி, இருவருக்கு காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவிசாவளையில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு சம்பவம்! ஒருவர் பலி, இருவருக்கு காயம்!


அவிசாவளை பகுதியில் இன்று (02) மாலை மர்மபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதான மூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை – இரத்தினபுரி பிரதான வீதியின் மாதொல பகுதியிலுள்ள இரும்பு பொருள் சேகரிப்பு நிலையமொன்றிலேயே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிந்திய தகவலின்படி எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.