கிழக்கு மாகாணத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து பல பாடசாலைகளுக்கு பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிழக்கு மாகாணத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து பல பாடசாலைகளுக்கு பூட்டு!

கிழக்கு மாகாணத்தில் சில பாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரல் 30 வரை மூடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

சற்று முன்னர் குறித்த தீர்மானம் எடுத்ததாக கிழக்கு மாகாண ஆளுநர் சம்பத் யஹம்பத் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் மூடப்படும் பாடசாலைகளாவன,

  • திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும்
  • திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை கல்வி வலய அனைத்து பாடசாலைகளும்
  • அம்பாறை மாவட்ட் மஹஒய மற்றும் அம்பாறை கல்வி வலய அனைத்து பாடசலைகளும்
யாழ் நியூஸ் ( எம். ஐ.  மொஹமட்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.