நாட்டில் இன்றைய தினம் புதிதாக 11 கொரோனா மரணங்கள் பதிவாகின.
- பிலியந்தலை பகுதியை சேர்ந்த 79 வயது பெண்ணொருவர்.
- தெஹியத்த கண்டி பகுதியை சேர்ந்த 76 வயது ஆணொருவர்.
- மாத்தளை பகுதியை சேர்ந்த 67 வயது பெண்ணொருவர்.
- களுத்துறை பகுதியை சேர்ந்த 82 வயது ஆணொருவர்.
- வத்தளை பகுதியை சேர்ந்த 53 வயது ஆணொருவர்.
- திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த 51 வயது ஆணொருவர்.
- பெப்பிலியவெல பகுதியை சேர்ந்த 77 வயது ஆணொருவர்.
- அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 64 வயது பெண்ணொருவர்.
- கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 94 வயது ஆணொருவர்.
- பரகஸ்தோட்டை பகுதியை சேர்ந்த 65 வயது ஆணொருவர்.
- களனி பகுதியை சேர்ந்த 46 வயது பெண்ணொருவர்.
இதனை தொடர்ந்து நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 678 ஆக உயர்ந்தது.