நாட்டில் இன்று சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இன்று சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!


நாட்டில் இன்றைய தினம் புதிதாக 11 கொரோனா மரணங்கள் பதிவாகின.


  1. பிலியந்தலை பகுதியை சேர்ந்த 79 வயது பெண்ணொருவர்.
  2. தெஹியத்த கண்டி பகுதியை சேர்ந்த 76 வயது ஆணொருவர்.
  3. மாத்தளை பகுதியை சேர்ந்த 67 வயது பெண்ணொருவர்.
  4. களுத்துறை பகுதியை சேர்ந்த 82 வயது ஆணொருவர்.
  5. வத்தளை பகுதியை சேர்ந்த 53 வயது ஆணொருவர்.
  6. திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த 51 வயது ஆணொருவர்.
  7. பெப்பிலியவெல பகுதியை சேர்ந்த 77 வயது ஆணொருவர்.
  8. அனுராதபுரம் பகுதியை சேர்ந்த 64 வயது பெண்ணொருவர்.
  9. கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 94 வயது ஆணொருவர்.
  10. பரகஸ்தோட்டை  பகுதியை சேர்ந்த 65 வயது ஆணொருவர்.
  11. களனி பகுதியை சேர்ந்த 46 வயது பெண்ணொருவர்.


இதனை தொடர்ந்து நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 678 ஆக உயர்ந்தது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.