தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு - பரபரப்பு சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு - பரபரப்பு சம்பவம்!

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த 47 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண்ணின் மரணம் தொடர்பில் பரிசோதனைகளுக்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் அந்தப்பெண்ணுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்று
வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறித்த பெண் இரணைமடு விமானப்படை தனிமைப் படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த பெண்
ணுக்கு ஏற்பட்ட திடீர் நோய் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்
கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்தார்.

பாணந்துறை பகுதியைச் சேர்ந்த எம்.இசற்.எம்.எச். பாத்திமா சியானா (வயது 47) என்பவரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்
ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.