களனி பல்கலைகழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

களனி பல்கலைகழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

களனி பல்கலைக்கழக நான்கு மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இருப்பினும், களனி பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீட (Faculty of Science) மாணவர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடுவதாவது, இது தொடர்பாக பல்கலைகழக நிர்வாகம் இன்னும் இதற்கான முடிவொன்றை எடுக்கவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

முறையான எழுத்துப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும், இன்று முதல் உணவகம் மூடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழக அறிவியல் பீட மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள முழு அறிக்கை கீழே.(சிங்களத்தில்)





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.