கம்பஹா மாவட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு இடமில்லை - வீட்டில் இருந்தே சிகிச்சை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பஹா மாவட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு இடமில்லை - வீட்டில் இருந்தே சிகிச்சை!

கம்பஹா சுகாதார அலுவலரின் பல பிரிவுகளில் கொரோனா தொற்றாளர்களின் வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நோயாளிகளுக்கு தேவையான மருத்துவமனை இடம் நிர்மாணிக்கப்படும் வரை இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, ​​கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கம்பஹா மாவட்டத்தை அண்டிய பிரதேசங்களில் கொரோனா சிகிச்சை மையம் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிதாக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை தேவையான மருத்துவமனை வசதிகள் நிர்மாணிக்கப்படும் வரை தங்களது வீடுகளில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.  (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.