ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ரிஷாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையில் தனக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விரிவான விசாரணை ஒன்றினை கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று (08) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுடன் தனக்கு எவ்வித பங்கும் இல்லை எனவும் அவை உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் ஆணைக்குழு முறைப்பாட்டிற்கு பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.