
நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவுவதில் முன்னிலை வகித்த பல சிவில் சமூக அமைப்புகளும் இக்கலந்துரையாடல்களில் அங்கம் வகிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தன.
மேலும், கொழும்பு நகரினை தளமாகக் கொண்ட பல முன்னணி தேரர்களும் இவரகள் இருவரும் சேர்ந்து அரசியல் பயணத்தில் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இருவரும் சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவில்லை எனவும், விரைவில் இருவரும் பேச்சுவார்த்தைகளை நடாத்த முயற்சித்து வருவதாகவும் என்று அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.