நாட்டில் இன்றைய தினம் புதிதாக மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவாகின.
- பஸ்யால பகுதியை சேர்ந்த 69 வயது ஆணொருவர்.
- இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 76 வயது ஆணொருவர்.
- கல்முனை பகுதியை சேர்ந்த 60 வயது ஆணொருவர்.
- களவான பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணொருவர்.
- தொண்டைமானாறு பகுதியை சேர்ந்த 63 வயது ஆணொருவர்.
- தளங்கம பகுதியை சேர்ந்த 86 வயது ஆணொருவர்.
- சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 59 வயது பெண்ணொருவர்.
அதன்படி நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது.