முஸ்லிம் மக்கள் தொகை அதிகமான இடங்களை பரிசோதிக்க புதிய அரச நியமணங்கள்!,

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் மக்கள் தொகை அதிகமான இடங்களை பரிசோதிக்க புதிய அரச நியமணங்கள்!,

முஸ்லிம் மக்கள்தொகை 5000 இற்கும் அதிகமாக கொண்ட ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் மரண பரிசோதகர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இதுபோன்ற மத அடிப்படையிலான அரசாங்க நியமனங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று சில பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மத அடிப்படையில் பொது சேவை நியமனங்கள் இன்னும் நாட்டில் செயற்படவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.