நாட்டில் கொரோமா மூன்றாவது அலை அபாயம் இருப்பதால் பயணிகள் போக்குவரத்து சேவைகள் தொடர்பான சுகாதார சட்டங்களை மீண்டும் கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, இன்று முதல் பேருந்துகளில் ஆசனங்களில் மாத்திரம் பயணிகளை கொண்டு செல்லப்படுகின்றதா என்பதைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
பஸ் ஊழியர்கள் சுகாதார சட்டங்களை மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்படி பயணிகள் கோரப்பட்டனர்.
சுகாதார சட்டங்களை மீறும் சந்தர்ப்பங்களில் பயணிகள் பின்வரும் முறைகளில் புகார் அளிக்கலாம்.
SMS - 071 6550 000
தொலைபேசி இலக்கங்கள் - 1955/0112 587 372/0112 333 222
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் கருத்து தெரிவித்தார்
அதன்படி, இன்று முதல் பேருந்துகளில் ஆசனங்களில் மாத்திரம் பயணிகளை கொண்டு செல்லப்படுகின்றதா என்பதைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
பஸ் ஊழியர்கள் சுகாதார சட்டங்களை மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்படி பயணிகள் கோரப்பட்டனர்.
சுகாதார சட்டங்களை மீறும் சந்தர்ப்பங்களில் பயணிகள் பின்வரும் முறைகளில் புகார் அளிக்கலாம்.
SMS - 071 6550 000
தொலைபேசி இலக்கங்கள் - 1955/0112 587 372/0112 333 222
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் கருத்து தெரிவித்தார்