கொரோனா தொற்றுக்கு இலக்காகி 18 வயதுடைய இளம் பெண் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்கு இலக்காகி 18 வயதுடைய இளம் பெண் உயிரிழப்பு!

நாட்டில் 04 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (24) உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் நிட்டாம்புவாவைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண், பன்னிபிட்டியவை சேர்ந்த 40 வயதுடைய ஆண், வத்தளையைச் சேர்ந்த 18 வயது பெண், மஹரகமையை சேர்ந்த 71 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.