நாட்டில் மூன்றாம் அலை மிகவும் தீவிரம்!! 931 பேருக்கு தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மூன்றாம் அலை மிகவும் தீவிரம்!! 931 பேருக்கு தொற்று உறுதி!


நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 135 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் இன்றைய நாளில் 931 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 99,671 ஆக அதிகரித்துள்ளது.


இதன்படி, தொற்றுக்குள்ளான 4,589 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.