ஈராக் கொரோனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் சிலிண்டர் வெடித்து 82 பேர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈராக் கொரோனா வைத்தியசாலையில் ஒக்சிஜன் சிலிண்டர் வெடித்து 82 பேர் பலி!


ஈராக் தலைநகர் பக்தாத் நகரிலுள்ள கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலை ஒன்றில் நேற்று முன்தினம் (24) ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்த தீ விபத்தில் 110 படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


ஒக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ பற்றியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனால் உடனடியாக சுகாதார அமைச்சர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.