மத்திய தபால் நிலையத்தில் இருந்து 70 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய தபால் நிலையத்தில் இருந்து 70 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!


கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் இருந்து சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் குஷ் ரக போதைப்பொருட்களை சுங்கத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.


குறித்த விடயத்தினை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.