WATCH: விபத்தில் தூக்கி எறியப்பட்ட மோட்டார் சைக்கிள்! இரண்டு குழந்தைகளின் தந்தை பரிதாப பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: விபத்தில் தூக்கி எறியப்பட்ட மோட்டார் சைக்கிள்! இரண்டு குழந்தைகளின் தந்தை பரிதாப பலி!


பண்டாரகம, ஹொரணை வீதியின் கொத்தலாவல பிரதேசத்தில் இன்று (08) அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.


அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் வாகனம் ஒன்றிலும் மற்றும் வேன் வாகனம் ஒன்றிலும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.


அவர் பயணித்த மோட்டார் சைக்கள் முதலில் மோட்டார் வாகனத்தில் மோதி தூக்கி எறியப்பட்ட நிலையில் ஹொரணை பகுதியில் இருந்து வந்த வேனில் மோதுண்டுள்ளது.


விபத்தில் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்து குறித்த மோட்டார் வாகனத்தின் சாரதியும் வேன் வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.