53 ஆசனங்களை கொண்ட பேருந்தினை செலுத்திய சிறுவன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

53 ஆசனங்களை கொண்ட பேருந்தினை செலுத்திய சிறுவன் கைது!

பாடசாலை மாணவர் ஒருவர் 53 இருக்கைகள் கொண்ட பேருந்தை செலுத்த அனுமதித்த பேருந்தின் உரிமையாளரையும், பேருந்தை ஓட்டிய அவரது மகனையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மித்தெனிய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறு வயதுடைய மகனை தனது வீட்டிலிருந்து மித்தெனிய நகரத்திற்கு பேருந்தினை செலுத்த அனுமதித்த குற்றச்சாட்டில் பஸ் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பேருந்துடன் குறித்த 15 வயது சிறுவனையும் மித்தெனிய பொலிசார் கைது செய்துள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரம் உடைய நபர் ஒருவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பேருந்து மற்றும் சிறுவன் பொலிஸ் ஜாமீனில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.