சதொச நிவாரண பொதி தொடர்பில் அவமதிப்பு! 50 கோடி இழப்பீடு கோரும் அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சதொச நிவாரண பொதி தொடர்பில் அவமதிப்பு! 50 கோடி இழப்பீடு கோரும் அமைச்சர்!


சதொச ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் ரூ. 1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு கோரவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து ரூ .5 கோடி இழப்பீடு கோரப்படும் என்று வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.