சதொச ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் ரூ. 1,000 நிவாரணப் பொதியை அவமதித்தவர்களிடமிருந்து இழப்பீடு கோரவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து ரூ .5 கோடி இழப்பீடு கோரப்படும் என்று வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.