ஈஸ்டர் தாக்குதல்; ஹரினுக்கு எதிராக 40 எம்.பிகள் சிஐடியில் முறைப்பாடு!
Posted by Yazh NewsAuthor-
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் அரசுக்கு எதிராக நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஆளும் கட்சியின் 40 எம்.பிகள் சிஐடியில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.