இன்றைய கொரோனா மரணங்கள்! 38 வயது நபர் உள்ளடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய கொரோனா மரணங்கள்! 38 வயது நபர் உள்ளடக்கம்!


நாட்டில் இன்றைய தினம் புதிதாக மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகின.


ஹோமாகம பகுதியை சேர்ந்த 89 வயது ஆணொருவர், தனமல்வில பகுதியை சேர்ந்த 38 வயது ஆணொருவர் மற்றும் ஹெட்டிபொல பகுதியை சேர்ந்த 60 வயது பெண்ணொருவருமே இவ்வாறு பலியாகினர்.


இதன்படி நாட்டில் ஏற்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 591 ஆக உயர்ந்தது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.