340 கிலோ ஹெரோயினுடன் கேரளாவில் இலங்கையர்கள் ஐவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

340 கிலோ ஹெரோயினுடன் கேரளாவில் இலங்கையர்கள் ஐவர் கைது!


இந்தியா – கேரளா கடற்குதியில் இன்று (19) போதைப்பொருள் தடுப்பு பிரிவால் 340 கிலோ ஹெரோயினுடன் இலங்கை படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.


அத்துடன் குறித்த படகில் பயணித்த ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


‘கிங் 2021’ என முத்திரையிடப்பட்டுள்ள குறித்த ஹெரோயின் தொகை இந்திய மதிப்பில் 340 கோடி பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னர் மார்ச் 30ஆம் திகதி 300 கிலோ ஹெரோயின், ஐந்து ஏகே-47 துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்களுடன் இலங்கை படகு சிக்கியதுடன், அதில் இருந்த சிலர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.