பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 100 பள்ளிவாயல்களுக்கு பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 100 பள்ளிவாயல்களுக்கு பூட்டு!


11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை தொடர்ந்து சுமார் 100 தவ்ஹீத் பள்ளிவாயல்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளின் நாடு முழுவதும் உள்ள சுமார் 100 தௌஹீத் பள்ளிவாயல்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த தடை செய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் பள்ளிவாயல் நிருவாகத்தில் அங்கம் வகித்தால் அவர்கள் உடனடியாக பதவி விலகுமாறு வக்பு சபை பகிரங்க கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - மடவள நியூஸ்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.