வைத்தியசாலை கதிர்வீச்சு (X-Ray) அறையில் அடைத்து வைக்கப்பட்ட இரு செவிலியர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வைத்தியசாலை கதிர்வீச்சு (X-Ray) அறையில் அடைத்து வைக்கப்பட்ட இரு செவிலியர்கள்!

மகரகம வைத்தியசாலையில் இரு செவிலியர்களை அங்குள்ள கதிர்வீச்சு அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மகரகம பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கதிரியக்க நிபுணர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

இரண்டு செவிலியர்களும் கதிரியக்க வல்லுநர்கள் இருவர் மீது புகார் அளித்ததோடு சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.