முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி, கண்டியில் உள்ள புனித ஸ்ரீ தலதா மாளிகையில் மத அனுஷ்டானங்களை தொடர்ந்து தனது கட்சி மறுசீரமைப்பு திட்டத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது.
"இலங்கை சுதந்திரக் கட்சி எதிர்காலத்தில் ஒரு அரசாங்கத்தை அமைக்கும்" என முன்னாள் ஜனாதிபதி அங்கு உரையாற்றும் போது தெரிவித்தார்.