பதுளை – பசறையில் மற்றுமொரு கோர விபத்து! 100 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பதுளை – பசறையில் மற்றுமொரு கோர விபத்து! 100 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி!


பசறை பதுளை பிரதான வீதியில் பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் சாரதி உட்பட மேலும் இரண்டு பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை பதுளை – பசறை, 13ஆம் கட்டை பகுதியில் 200 அடி பள்ளத்தில் பேருந்து ஒன்று விழுந்து 15 பேர் உயிரிழந்திருந்தனர்.


இந்த சோகம் மறைவதற்குள் குறித்த பகுதியில் தொடர்ந்து விபத்து நடைபெற்று வருகின்றது.


அந்த வகையில் லொறி ஒன்று 100 அடி பள்ளத்தில் விழுந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.