WATCH: குடிபோதையில் வாகனம் செலுத்திய விபத்தில் ஐந்து குழந்தைகளின் தந்தை பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: குடிபோதையில் வாகனம் செலுத்திய விபத்தில் ஐந்து குழந்தைகளின் தந்தை பலி!


அதுகிரிய பகுதியின் ஒருவல சந்தியில் நபரொருவர் மீது வேன் ஒன்று ஏறிச்சென்றதை அடுத்து நபர் பலியானார்.


குடிபோதையில் பிழையான பக்கத்தில் வண்டியை செலுத்துவந்த நிலையில், முன்னாள் வந்த லாரியுடன் மோதுவதை தடுக்க முயன்ற போதே சாலையோரம் சென்ற நபர் மீது மோதி இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளது.


குறித்த சம்பவம் அருகில் இருந்த சி.சி.டிவி யில் பதிவாகியிருந்தது.


இந்நிலையில், விபத்து ஏற்பட்டவுடன் விபத்தை ஏற்படுத்திய போதையில் இருந்த ஓட்டுநரே விபத்துக்குள்ளான நபரை ஒருவல வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.


$ads={1}


சம்பவத்தில் பலியானவர் 49 வயதான ஐந்து குழந்தைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.