WATCH: கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் தீவினை வெளிப்படுத்திய அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் தீவினை வெளிப்படுத்திய அமைச்சர்!


கொரோனாவால் உயிரிழந்தவர்களை இரணை தீவில் உள்ள இடம் ஒன்றில் அடக்கம் செய்ய தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதனை சற்றுமுன் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இரணைதீவுக்கு உடல்களை கொண்டு செல்வதற்கான அனைத்து செலவீனங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என அமைச்சரவை பேச்சாளர் உறுதியளித்துள்ளார்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.