
இதன் அடிப்படையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை ஆகஸ்ட் மாதத்திலும், க.பொ.த. உயர் தர பரீட்சைகளை டிசம்பர் மாதத்திலும் நடாத்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா பரிந்துரைத்துள்ளார்.
இது தொடர்பான முன்மொழிவு அடுத்த வாரம் அமைச்சரவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த புதிய முறைமையால் மாணவர்களின் கல்வி காலம் 09 மாதங்களினால் குறைக்கப்படும் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.