பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்களுக்கும் இது குறித்து தெரியும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
இந்த தாக்குதல் குறித்து அமைச்சர் விமல் வீரவங்சவினை சந்தேகிப்பதாகவும், அது குறித்து தன்னிடம் சில நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.