இந்தியாவில் பூங்கா ஒன்றில் பணி புரியும் சிலர் மழை காரணமாக மரத்தொன்றின் அடியில் நின்று கொண்டிருந்த வேலை பலத்த மின்னல் தாக்கியதில் 03 பேர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் உயிர் பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூவர் உயிர் தப்பினர். ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பலியாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இந்த சம்பவம் அருகிலுள்ள CCTV கேமராவில் பதிவாகியிருந்தது.
Dont take shelter under a tree during lightning / rain ❗
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) March 13, 2021
Video - Lightning struck four horticulture staffers in India. One dead, three injured.#Lightningstrikes ⚡ #Lightning #StaySafe pic.twitter.com/cn3qTsu3Jh