"முன்பு சீனி சாப்பிடும்போது எனக்கு நினைவுக்கு வந்தது அந்தரே, ஆனால் இப்போது நினைவுக்கு வருவது நந்தசேன கோட்டாபய" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹைட் பூங்காவில் இடம்பெற்ற கட்சியின் முதல் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கொழும்பு ஹைட் பூங்காவில் இடம்பெற்ற கட்சியின் முதல் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
අද කල කථාව , Today’s speech ! https://youtu.be/DllRIEl-2Ac
Posted by Harin Fernando on Monday, March 15, 2021