பொலிஸ் அதிகாரியை போன்று ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டில் 36 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மேல் மாகாண தென் குற்றப்பிரிவு அதிகாரிகளினால் நேற்று (15) பன்னிபிட்டியவில் வைத்தி கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என தெரிவித்து போலி அடையாள அட்டையொன்றையும் பயன்படுத்தி பல்வேறு குற்றங்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பொலிஸாரின் சீருடை அணிந்த பல படங்களையும் அந்த நபர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.
ரக்வான பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் இன்று மகரகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மீது தண்டனைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மேல் மாகாண தென் குற்றப்பிரிவு அதிகாரிகளினால் நேற்று (15) பன்னிபிட்டியவில் வைத்தி கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என தெரிவித்து போலி அடையாள அட்டையொன்றையும் பயன்படுத்தி பல்வேறு குற்றங்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பொலிஸாரின் சீருடை அணிந்த பல படங்களையும் அந்த நபர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.
ரக்வான பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் இன்று மகரகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் மீது தண்டனைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.