VIDEO : பரீட்சை திணைக்களத்தில் ஊழியர்கள் இடையே பதட்ட நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : பரீட்சை திணைக்களத்தில் ஊழியர்கள் இடையே பதட்ட நிலை!

பரீட்சைத் திணைக்களத்தில் பணிபுரியும்  ஏராளமான ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளை (OT) தாமதப்படுத்துவதை எதிர்த்து இன்று ஊழியர்கள் வளாகத்திற்குள் எதிர்ப்பு ஆரப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

மேலதிக நேர கொடுப்பனவுகளை செலுத்தத் தேவையான நிதி கருவூலத்திடம் கோரப்பட்டதாகவும், பணம் கிடைத்ததும் பணம் செலுத்தப்படும் என்று பரீட்சை திணைக்கள தலைவர் சனத் பி பூஜித தெரிவித்தார்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.