பரீட்சைத் திணைக்களத்தில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளை (OT) தாமதப்படுத்துவதை எதிர்த்து இன்று ஊழியர்கள் வளாகத்திற்குள் எதிர்ப்பு ஆரப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.
மேலதிக நேர கொடுப்பனவுகளை செலுத்தத் தேவையான நிதி கருவூலத்திடம் கோரப்பட்டதாகவும், பணம் கிடைத்ததும் பணம் செலுத்தப்படும் என்று பரீட்சை திணைக்கள தலைவர் சனத் பி பூஜித தெரிவித்தார்.
மேலதிக நேர கொடுப்பனவுகளை செலுத்தத் தேவையான நிதி கருவூலத்திடம் கோரப்பட்டதாகவும், பணம் கிடைத்ததும் பணம் செலுத்தப்படும் என்று பரீட்சை திணைக்கள தலைவர் சனத் பி பூஜித தெரிவித்தார்.