சீனி வரி மோசடியில் பங்கேற்ற அனைவருக்கும் எதிராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை அமல்படுத்துவார் என்று இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
திருட்டு அரசாங்கம் என்று முத்திரை குத்தப்பட்ட முந்தைய அரசாங்கத்தை அகற்றி நாம் ஆட்சியைக் கைப்பற்றியது திருடுவதற்கு அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊழலில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருட்டு அரசாங்கம் என்று முத்திரை குத்தப்பட்ட முந்தைய அரசாங்கத்தை அகற்றி நாம் ஆட்சியைக் கைப்பற்றியது திருடுவதற்கு அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊழலில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.