முழு முகத்தையும் மறைக்கக்கூடிய (ஃபுல் ஃபேஸ்) ஹெல்மெட் அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் உயிர் இழப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் உயிர் இழப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.