இன்று முதல் ஸ்மார்ட் (Smart) ஆகிய பேரூந்து உரிமையாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று முதல் ஸ்மார்ட் (Smart) ஆகிய பேரூந்து உரிமையாளர்கள்!

இன்று (06) முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கும் போக்குவரத்து அனுமதி (ரூட் பெர்மிட்) ஸ்மார்ட் கார்டை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணையம் (என்.டி.சி) நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று சர்வதேச போக்குவரத்து தினத்தை முன்னிட்டு ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படுவதாக அதன் இயக்குநர் ஜெனரல் நலின் மிராண்டோ தெரிவித்தார்.

மேலும், சர்வதேச போக்குவரத்து தினத்தை முன்னிட்டு போக்குவரத்து அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடும் திட்டம் நேற்று மகும்புர போக்குவரத்து மையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் ஒழுக்கமான பஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களும் பாராட்டப்பட்டனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.