VIDEO : ஈஸ்டர் தாக்குதலை நடாத்தியவர்கள் கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ச - பல திடுக்கிடும் தகவல்கள்
Posted by Yazh NewsAdmin-
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரால் நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்
இதற்கான பணத்தினை நிசங்க சேனாதிபதி செலவிட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.