ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரால் நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்
இதற்கான பணத்தினை நிசங்க சேனாதிபதி செலவிட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதற்கான பணத்தினை நிசங்க சேனாதிபதி செலவிட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.