ISOLATION RELAXED : தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ISOLATION RELAXED : தனிமைப்படுத்தலில் இருந்து மேலும் சில பகுதிகள் விடுவிப்பு!


உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தின் கல்ஹின்ன மற்றும் பள்ளியகொட கிராம சேவகர் பிரிவுகளில் தற்சமயம் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் உத்தரவு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கொவிட் தடுப்பு தேசிய செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.