இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியினை செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.
கொரோனா கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்
சுகாதார சேவைகள் துணை இயக்குநர் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.
கொரோனா கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்