CCTV : இன்று அதிகாலை நேர்ந்த வாகன விபத்து - ஒருவர் பலி மூவர் பலத்த காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV : இன்று அதிகாலை நேர்ந்த வாகன விபத்து - ஒருவர் பலி மூவர் பலத்த காயம்!

இன்று காலை வெள்ளவத்தை மரைன் டிரைவில் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தும், மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா கூறுகையில், கொழும்பில் உள்ள நைட் கிளப்பில் (இரவு களியாட்ட விடுதி) ஒன்றில் இருந்து குடிபோதையில் திரும்பி வந்த நபரே விபத்தை ஏற்படுத்தியுள்ளார். குறித்த வாகனம் ஓட்டுநர் விபத்து நேர்ந்த அப்பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

$ads={1}


" வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டுனர் மற்றும் மற்றொரு நபரை சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றபோது நாங்கள் அவர்களை கைது செய்தோம்" என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.