க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு வேரொருவருக்காக பரீட்சை எழுத வந்த உயர்தர மாணவரை வலஸ்முல்ல பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர்.
வாலஸ்முல்ல தேசிய பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தனியார் பரீட்சாத்தியாக வந்திருப்பது தெரியவந்ததை அடுத்து, பரீட்சை மண்டபத்தின் தலைவர் வலஸ்முல்ல பொலிஸ் நிலையத்திற்கு அளித்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மாணவர் கணிதப் பிரிவில் 2020 க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர் மாணவர் இன்று (06) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்
வாலஸ்முல்ல தேசிய பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தனியார் பரீட்சாத்தியாக வந்திருப்பது தெரியவந்ததை அடுத்து, பரீட்சை மண்டபத்தின் தலைவர் வலஸ்முல்ல பொலிஸ் நிலையத்திற்கு அளித்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மாணவர் கணிதப் பிரிவில் 2020 க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர் மாணவர் இன்று (06) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்