வேரொரு நபருக்காக பரீட்சைக்கு தோற்ற வந்த மாணவன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வேரொரு நபருக்காக பரீட்சைக்கு தோற்ற வந்த மாணவன் கைது!

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு வேரொருவருக்காக பரீட்சை எழுத வந்த உயர்தர மாணவரை வலஸ்முல்ல பொலிஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர்.

வாலஸ்முல்ல தேசிய பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தனியார் பரீட்சாத்தியாக வந்திருப்பது தெரியவந்ததை அடுத்து, பரீட்சை மண்டபத்தின் தலைவர் வலஸ்முல்ல பொலிஸ் நிலையத்திற்கு அளித்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மாணவர் கணிதப் பிரிவில் 2020 க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் மாணவர் இன்று (06) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.