CCTV : இரு மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம் போலியானது - சிசிடிவி காணொளியை வெளியிட்ட பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV : இரு மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம் போலியானது - சிசிடிவி காணொளியை வெளியிட்ட பொலிஸார்!

குறித்த தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நிர்வாக அதிகாரி ஒருவர் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 2.3 மில்லியன் பணத்தை கொள்ளையடித்த சம்பவமானது, உண்மையில் அரங்கேற்றப்பட்ட நிகழ்வொன்றாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

தனது தனிப்பட்ட தேவைகளுக்காக நிறுவனத்தின் நிதியினை செலவழித்த அதிகாரி, தான் செய்த குற்றத்தை மூடிமறைக்க கொள்ளை சம்பவமாக அரங்கேற்றம் செய்துள்ளார்.

வங்கியில் பணத்தை வைப்பிலிட செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் குறித்த பண, கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறி சந்தேக நபர் பொலிஸை தவறாக திசை திருப்பியுள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.