ஊழல் வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ விடுவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊழல் வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ விடுவிப்பு!

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இரண்டு நபர்கள் இலஞ்சம் வாங்கிய வழக்குகளில் இருந்து கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விடுவித்தது.

அரசியல் நடவடிக்கைகளுக்காக 2014 அரசாங்கத்தின் காலப்பகுதியில் சதொச ஊழியர்களை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கு உட்பட 2 வழக்குகளில் இருந்து உயர் நீதிமன்றம் வழங்கிய முந்தைய உத்தரவின்படி அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் 2 பேரை விடுவிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.