கொழும்பு - புறக்கோட்டை டாம் வீதியில் பொலித்தீன் பையில் போடப்பட்டிருந்த நிலையில் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.
குறித்த சடலம் சுமார் 20 வயதுடைய பெண்ணொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பெண்ணின் சடலம் ஒரு சூட்கேஸில் இடப்பட்டு ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்டு வீசப்பட்டது அருகிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.