ஆயிரம் ரூபா சம்பள உயர்வு; வர்த்தமானி வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு; வர்த்தமானி வெளியானது!


தேயிலை மற்றும் இரப்பர் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,000 ரூபாவாக உயர்த்தி வர்ததமானி வெளியிடப்பட்டது.

தொழில் அமைச்சின் செயலாளரினால் இந்த வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

வர்த்தமானியின்படி, கடந்த 5ஆம் திகதி முதல் சம்பள உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

வேதன நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளாந்த கொடுப்பனவாக 900 ரூபாவும், பாதீட்டு கொடுப்பனவாக 100 ரூபாவும் சேர்த்து 1,000 ரூபா சம்பளம் வழங்க வேண்டுமென வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.