அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகளவில் உயர்வு - நுகர்வோர் சிரமத்தில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகளவில் உயர்வு - நுகர்வோர் சிரமத்தில்!

நிர்ணய விலைகளின் கீழ் சில அத்தியாவசிய பொருட்களை சதொச விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்ய முடியாமல் உள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.


27 அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலையின் கீழ் சதொச ஊடாக கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு கடந்த மாதம் 08 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டுள்ளது.


எனினும் அந்த பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமல் உள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.


$ads={1}


இதேவேளை, புறக்கோட்டையில் உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அன்றாட நுகர்வு பொருட்களின் விற்பனை 50 சதவீதம் குறைவடைந்துள்ளதாக கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.பழனியாண்டி எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.


தற்போது சந்தையில் கௌப்பி, பயறு, உழுந்து மற்றும் குரக்கன் உள்ளிட்டவற்றின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.