ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொறுப்பேற்றுள்ளார்.
தாக்குதலின் போது எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தது, எனவே அதன் பொறுப்புகளைத் தவிர்க்க முடியாது என்றார்.
இருப்பினும், ஈஸ்டர் தாக்குதல் பிரச்சினை குறித்து விவாதிப்பதன் மூலம் நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க எதிர்க்கட்சி தயாராக இல்லை என்று அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார்.