எதிர்காலத்தில் பிதுருதலாகல ரிசர்வ் பகுதியில் மரங்கள் வெட்டப்படும் அபாயம் இருப்பதை அறிந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சிங்கராஜ, ரம்பகென் ஒய, வில்பத்து மற்றும் மட்டக்களப்பு பொத்துவில் பிரதேசங்களில் காடழிப்பு நடந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சிங்கராஜ, ரம்பகென் ஒய, வில்பத்து மற்றும் மட்டக்களப்பு பொத்துவில் பிரதேசங்களில் காடழிப்பு நடந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.