மஸ்கெலியாவில் 11 கொரோனா தொற்றாளர்கள் இன்று (2) அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி டி. சந்திரராஜன் தெரிவித்தார்
தொற்றாளர்கள் 11 பேரும் மஸ்கெலியா ஸ்ரீ சன்முகநாதன் இந்து கோவிலுடம் தொடர்பானவர்கள் என்று மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
கோவிலில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த சன்முகநாதன், கோவிலின் நிர்வாகக் குழுவின் அதிகாரி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார்.
இறந்தவர் மீது நிகழ்த்தப்பட்ட ஆன்டிஜென் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளின்படி, அவருக்கு கொரோமா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதன்பிறகு கோவிலின் பிரதான பூசாரி கொரோனா தொற்றுக்கு உள்ளானது தெரிய வந்தது.
அவர்களுடம் தொடர்பில் இருந்த 35 பேரின் பி.சி.ஆர் பரிசோதனையின்படி, 11 பேர் கொரோனா தொற்றுக்கி இலக்காகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
தொற்றாளர்களை இனங்காண்பதற்கு இந்து கோவில் மற்றும் மஸ்கெலியாவில் உள்ள 04 கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தொற்றாளர்களுடன் தொடர்புடைய 33 நபர்கள் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி டி. சந்திரராஜன் மேலும் தெரிவித்தார்.
தொற்றாளர்கள் 11 பேரும் மஸ்கெலியா ஸ்ரீ சன்முகநாதன் இந்து கோவிலுடம் தொடர்பானவர்கள் என்று மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
கோவிலில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த சன்முகநாதன், கோவிலின் நிர்வாகக் குழுவின் அதிகாரி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார்.
இறந்தவர் மீது நிகழ்த்தப்பட்ட ஆன்டிஜென் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளின்படி, அவருக்கு கொரோமா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதன்பிறகு கோவிலின் பிரதான பூசாரி கொரோனா தொற்றுக்கு உள்ளானது தெரிய வந்தது.
அவர்களுடம் தொடர்பில் இருந்த 35 பேரின் பி.சி.ஆர் பரிசோதனையின்படி, 11 பேர் கொரோனா தொற்றுக்கி இலக்காகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
தொற்றாளர்களை இனங்காண்பதற்கு இந்து கோவில் மற்றும் மஸ்கெலியாவில் உள்ள 04 கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தொற்றாளர்களுடன் தொடர்புடைய 33 நபர்கள் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி டி. சந்திரராஜன் மேலும் தெரிவித்தார்.